Breaking

Post Top Ad

Your Ad Spot

CM Star Dreams - Youtube

Wednesday, July 1, 2020

ஜெயராஜ் , பென்னிக் - சாத்தான்குளம்

சாத்தான்குளம்

        சாத்தான்குளம் தந்தை, மகனை காவல்நிலையத்தில் விடிய விடிய லத்தியால் அடித்தது விசாரணையில் தெரியவந்திருப்பதாக மாஜிஸ்திரேட் அறிக்கையில் கூறி உள்ளார்
    
        உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு
நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

        தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் 
அடித்தே கொன்றுவிட்டர்.

                இது தொடர்பாக பல்வேறு   குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 
இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தமிழக முதல்வர் கூறி உள்ளார்.


ஜெயராஜ், பென்னிக்
ஜெயராஜ், பென்னிக்

இந்த  கொலை வழக்கில் சீமான் அதிரடி..


        இரண்டு கொலைகளை செய்த காவலரை பணி இட மாற்றம் சேய்வதால் என்ன பயன்..?

        தவறு செய்த காவலரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் அப்போது தான் இது போன்ற தவறுகள் இனிமேல் நிகழாது 

        காவல் துறை உங்கள் நண்பன் என்ற வார்த்தை தவறான காவலர்களால் தவறு என்று ஆகிவிடுகிறது  என கூறியுள்ளார்
                    
                            

மேலும் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க
 காவலரின் விசாரணையின் போது அதை ஒளிப்பதிவு
செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot